மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு 2011
நிகழும் கர வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (25.11.2011) வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் அலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு.
இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவீரர் பூசை வழிபாடும் , மாவீரர் மோட்ச தீப வழிபாடும் நடைபெற திருவருள் கூடியுள்ளது. அடியார்கள் அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு மாவீரர் கனவு நனவாகவும் , மாவீரர் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல துர்க்கை அம்மனை வேண்டி நிற்போம்.
அபிசேகம் மாலை 18.30 மணிக்கு
கூட்டுப்பிரார்த்தனை 18.45
விசேட பூசை இரவு 19.00
மாவீரர்களுக்கு விசேட பூசை 19.30
மாவீரர் மோட்ச தீப வழிபாடு 20.30
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் அருள்மிகு துர்கை அம்மன் ஆலயத்தினர்.
'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர்
நவராத்திரிவிழா நிகழ்ச்சி நிரல்
நவராத்திரிவிழா நிகழ்ச்சி நிரல்
27.09.2011- 06.10.2011
17.30மணிக்கு அபிசேகம்
18.15மணிக்கு வழமையான பூசை
18.30மணிக்கு வசந்தமண்டபபூசை (நிகழ்ச்சிகள் உட்பட)
20.45மணிக்குபிரசாதம் வழங்கல்
உபயகாரர் 17.30மணிக்கு வருகைதருமாறு வேண்டுகின்றோம்
6.10.2011வியாழன் விஜயதசமி அன்று 14:00 - 16:00மணிவரை ஏடு தொடக்கப்படும்.
பங்கு பற்றுவோர்கள் தயவு செய்து பெயர்களை பதிவு செய்யவும்
|








